197 - (ق) عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم قَالَ: (حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُجِبَتِ الجَنَّةُ بِالمكارِهِ) ..
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "நரகம் ஆசா பாசங்களைக் கொண்டு திரையிடப்பட்டுள்ளது,சுவர்க்கம் விருப்பமற்ற விடயங்களைக் கொண்டு திரையிடப்பட்டுள்ளது". (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், இவ்வார்த்தை புஹாரியில் இருந்து பெறப்பட்டதாகும். அதே புஹாரி, முஸ்லிமின் மற்றுமொரு அறிவிப்பில் "திரையிடப்பட்டுள்ளது" என்பதற்குப் பதிலாக "சூழப்பட்டுள்ளது" என இடம்பெற்றுள்ளது.
قال تعالى: {وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ *وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ *}. [الشعراء: 90، 91]
[خ6487، م2823]