2856 - (ق) عَنْ عَائِشَةَ رضي الله عنها: أَنَّ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم كَانَ إِذَا أَتَى مَرِيضاً أَوْ أُتِيَ بِهِ، قالَ: (أَذْهَبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَماً) .
ரஸூல் (ஸல்) தங்களின் மனைவியரில் ஒருவரிடம் நோய் விசாரிக்கச் சென்றிருந்த போது "மனிதர்களின் இரட்சகனே! நீயே சுகமளிப்பவன்,ஆகையால் நீ தொல்லைகளை அகற்றி சுகத்தை அளித்திடுவாயாக.மேலும் நீ தரும் சுகத்தையன்றி நோய் தங்கி இருக்காதபடி சுகம் தரும்படியான வேறு நிவாரணம் எதுவுமில்லை".என்று கூறியவாறு தங்களின் வலது கையால் தடவினார்கள்.என்று ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
قال تعالى: {وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ *}. [الشعراء:80]
[خ5675/ م2191]